"விபத்துகள் நிகழ வழி செய்பவர் கொலைக்கு உடந்தையாவர்" - கமல் காட்டம்


நவம்பர் 27

விபத்துகள் நிகழ வழி செய்பவர் கொலைக்கு உடந்தையாவர் என தமிழக பேனர்ஜிக்கள் உணரவேண்டும் என கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக டுவிட்டரில் அரசியலை விமர்சித்து பரபரப்பு கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்றும் அரசியல் குறித்து ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில், மக்கள் உயிரிழப்பதை பற்றி கவலைப்படாமல் புகழும் பதவியும் மட்டுமே முக்கியம் என நினைக்கும் அரசியல்வாதிகள் விரைவில் தோல்வியடைவார்கள். சாதாரண மக்களைப்பற்றி கவலைப்படாத அரசு அதிக நாட்கள் ஆட்சியில் நீடிக்காது. விபத்துகள் நிகழ வழி செய்வதும், கொலைக்கு உடந்தையாக இருப்பதும் ஒன்று என்பதை தமிழக பேனர்-ஜிக்கள் உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...