இந்த பொருட்களை நீரில் கலந்து குடிப்பதால் என்னென்ன நன்மை கிடைக்கும் தெரியுமா?

ஒரு நல்ல நாளின் தொடக்கம் அந்நாளை நாம் ஆரம்பிக்கும் விதத்தில் தான் உள்ளது. அதாவது, காலையில் எழுந்ததும் சிறிது உடற்பயிற்சி, யோகாசனம் ஆகியவை செய்யும் போ மனம் அமைதியாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.

அதேபோல் தான் உடலின் ஆரோக்கியம் என்பது அன்றைய நாளில் நாம் முதலில் சாப்பிடுவதை பொருத்து அமையும். காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் புகை பிடித்தால் என்ன நடக்கும். உடலில் உள்ள அமிலங்களுக்கெல்லாம் இது விருந்தாக இருக்கும். இதனால், உடலில் சீக்கிரம் பாதிப்பு ஏற்படுவதை நீங்கள் உணர்வீர்கள்.

இதற்கு பதிலாக நீங்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது மிதமான சூடுள்ள தண்ணீர் குடித்தால் அது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்து விடும். மேலும், உடலில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அழகை மேம்படுத்தவும் பெரிதும் உதவக்கூடியது. உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டுமென்றால், தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்க வேண்டும். 

ஊட்டச்சத்து நிபுணர், டாக்டர் லொவெனெத் பாத்ரா கூறியதாவது, உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி, ஈரப்பதத்தை தக்கவைக்க, செரிமானத்தை மேம்படுத்த அல்லது சரும பொலிவை தருவதற்கு மற்றும் அடர்த்தியான முடியையும் கூட பெறலாம் என தெரிவித்துள்ளார். மேலும், உடலில் உள்ள சில பிரச்சனைகளை சரி செய்ய உதவும் நீரில் கலந்து குடிக்கக்கூடிய சில பொருட்களைப் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

வாருங்கள் இப்போது வெறும் வயிற்றில் தண்ணீர் கலந்து குடிக்கக்கூடிய 7 பொருட்களை பற்றியும், அவற்றை குடிப்பதால் ஏற்படக்கூடிய நன்மை பற்றியும் பார்க்கலாம்... Read more...

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...