மூட்டு வலியை குணப்படுத்தும் சிறந்த ஆயுர்வேத வழிகள்!!

நமது உடலில் ஏற்படும் வலிகளுக்கு வாதம் (காற்று) தான் காரணம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. மூட்டுகளில் ஏற்படும் வலிக்கு ஆயுர்வேதத்தில் நிறைய சிகிச்சை முறைகள் உள்ளன. ஆயுர்வேதம் நமது உடலில் 5 விதமான உறுப்புகளை மட்டுமே நோக்குகிறது. இதற்கு பஞ்சமகபுத்தாஸ் என்று பெயர். நமது உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சினைக்கும் தோஷமே காரணம் என்கின்றனர்.

வாதம், பித்தம் மற்றும் கபம் என 3 விதமான தோஷங்கள் உள்ளன. வாதம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நச்சுக்கள் சரியான சீரண சக்தி இல்லாமல் உடலிலும் மூட்டுகளிலும் தங்குவதால் ஏற்படுகிறது. இதனால் மூட்டுகளில் தீவிர வலியும் ஏற்படுகிறது.

பித்தம் உடம்பில் எரிச்சலை உண்டு பண்ணும். கபம் என்பது கை, கால் முடக்கத்திற்கு காரணமாகும். உடம்பில் சீரணிக்காமல் இருக்கும் நச்சுக்களை ஆமா வாதம் என்கின்றனர்.

இந்த நச்சுக்கள் குடலில் தங்குவதாலும் மூட்டுகளில் இருப்பதாலும் வலியை ஏற்படுத்தும். எனவே இதை குணப்படுத்த இயற்கை ஆயுர்வேதம் மிகவும் சிறந்தது. இங்கே வாதத்தை போக்கும் சில முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.



1.விரதம் (பத்தியம்):







தினமும், 1-2 டம்ளர் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும். சுடு தண்ணீர் உங்கள் மூட்டுகளில் தங்கியுள்ள வாயுவை கலைத்து விடும். மேலும் சீரண சக்தியை அதிகமாக்கி நச்சுக்களை வெளியேற்றி விடும்.

2.நல்ல உணவுப் பழக்கம்:







கெட்ட உணவுகளை உண்பதால் உடலில் அஜீரணம் உண்டாகிறது. இதனால் நச்சுக்கள் உடலிலே தங்கி ஆங்காங்கே மூட்டுகளில் வலியை உண்டாக்குகிறது. எனவே நல்ல உணவுப் பழக்க வழக்கங்களை மேற்கொண்டால் நச்சுக்கள் வெளியேறி மூட்டுகளில் வலியும் குறையும். மேலும் இது உங்கள் மெட்டா பாலிசத்தை அதிகரித்து சத்துக்கள் உடலின் பிளாஸ்மா வழியாக மற்ற செல்களுக்கு சென்று புதிய திசுக்களை உருவாக்குகிறது.

3.திரிபுலா:







சுக்கு, மிளகு, திப்பிலி இவை மூன்றும் திரிபுலா ஆகும். இந்த வாதப் பிரச்சினைக்கு 2-5 கிராம் திரிபுலா சூரணத்தை படுப்பதற்கு முன் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்... மேலும் படிக்க

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...