கிணத்துக்கடவு தாலுகாவில் 14-பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இன்று ஒரே நாளில் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 14-பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 14-பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

அதன்படி இன்று ஒரே நாளில் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொற்று ஏற்பட்ட பகுதிகளில் சுகாதாரத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...