கிணத்துக்கடவில் ஒரே நாளில் 5-பேருக்கு கொரோனா

கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதன்படி இன்று 5-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


கோவை: கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் இன்று 5-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதன்படி இன்று மெட்டுவாவி பகுதியை சேர்ந்த 28 வயது பெண்ணுக்கும், முத்துக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது பெண்ணுக்கும், பணப்பட்டியை சேர்ந்த 19 வயது பெண்ணுக்கும், சொலவம் பாளையம் பகுதியைச் சேர்ந்த 64 வயது ஆணுக்கும், ஆண்டி பாளையம் பகுதியைச் சேர்ந்த 57 வயது ஆணுக்கும் என மொத்தம் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகச் சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...