கிணத்துக்கடவில் மேலும் 5-பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி.!!

கோவை: கிணத்துக்கடவு வட்டாரத்தில் மேலும் 5-பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி என சுகாதாரத்துறை தகவல் தெரிவிக்கப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு வட்டாரத்தில் மேலும் 5-பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி என சுகாதாரத்துறை தகவல் தெரிவிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

அதன்படி நேற்று ஆகஸ்ட்-14ம்தேதி மேலும் 5-பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகச் சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கொரோனா இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்ட 2,144 பேரில் 2,077பேர் குணம் அடைந்து இருப்பதாகவும் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...