கிணத்துக்கடவில் ஒரே நாளில் 6-பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

கோவை: கிணத்துக்கடவு தாலுகாவில் இன்று மேலும் 6-பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளனர்.


கோவை: கிணத்துக்கடவு தாலுகாவில் இன்று மேலும் 6-பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

அதன்படி இன்று ஆகஸ்ட்-8ம் தேதி ஒரே நாளில் மேலும் 6-பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகச் சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

கிணத்துக்கடவு தாலுகா பகுதியில், கொரோனா இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்ட 2,112-பேரில் 2,057-பேர் குணம் அடைந்து இருப்பதாகவும் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...