பொள்ளாச்சி மற்றும் ஆனைமலையில் இன்று 20-பேருக்கு கொரோனா தொற்று!

கோவை: பொள்ளாச்சி மற்றும் ஆனைமலையில் இன்று 20-பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி மற்றும் ஆனைமலையில் இன்று 20-பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சியில் கொரோனா 2-ம் அலை திவரமாக பரவி வந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறை சாப்பில் கடும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேட்கொள்ளப்பட்டு வருகிறது.

இதை தொடர்ந்து, நகர் மற்றும் கிராமப்புறங்களில் நோய் தொற்று கடந்த சில வாரங்களாகவே கட்டுக்குள் வந்துள்ளது. பொள்ளாச்சி நகரில் கடந்த இரு தினங்களாக நோய் பாதிப்பு ஏதும் ஏற்படாத நிலையில், இன்று பொள்ளாச்சி நகரில் 10 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும், தெற்கு ஒன்றியத்தில் 2-பேருக்கும் வடக்கு ஒன்றியத்தில் 3-பேருக்கும் ஆனை மலையில் 5-பேருக்கும் என இன்று 20-பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...