பொள்ளாச்சி-ஆனைமலை 10-பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கோவை: பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில் இன்று 10-பேருக்கு கொரோனா உறுதி என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில் இன்று 10-பேருக்கு கொரோனா உறுதி என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சியில், கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், இன்று பொள்ளாச்சி நகரத்தில் 2 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் ஒருவருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 3 பேருக்கும் என 6 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேபோல, ஆனைமலை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் நான்கு பேருக்கு நோய்த் தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து பொள்ளாச்சி பகுதிகளில் நோய்த் தொற்று குறைந்து வரும் நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...