கிணத்துக்கடவில் நேற்று ஐந்து பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி..!

கோவை: கிணத்துக்கடவில் நேற்று ஜூலை-10ஆம் தேதி ஐந்து பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டது என சுகாதாரத் துறை தகவல் தெரிவிக்கப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவில் நேற்று ஜூலை-10ஆம் தேதி ஐந்து பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டது என சுகாதாரத் துறை தகவல் தெரிவிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

இந்தநிலையில், கிணத்துக்கடவில் நேற்று ஜூலை 10-ஆம் தேதி ஐந்து பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால் கிணத்துக்கடவில் கொரோனா பெருந்தொற்றால், பாதிக்கப்பட்ட 2014 பேரில் 1,956பேர் குணமடைந்துள்ளனர்.

இதனிடையே நேற்று கிணத்துக்கடவு பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 109 பேருக்கு கொரோனா பெருந்தொற்று பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...