கிணத்துக்கடவில் இன்று எட்டு பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி..!

கோவை: கொரோனா பெருந்தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், கிணத்துக்கடவில் இன்று எட்டு பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.


கோவை: கொரோனா பெருந்தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், கிணத்துக்கடவில் இன்று எட்டு பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருவதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். இந்தநிலையில், இன்று கிணத்துக்கடவில் மேலும் எட்டு பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால், கிணத்துக்கடவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 1,966 பேரில் 1,870 பேர் குணமடைந்துள்ளனர். இதனிடையே இன்று வகுத்தம்பாளையம் பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 221 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...