கிணத்துக்கடவில் இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

கோவை: கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருவதைத் தொடர்ந்து, கிணத்துக்கடவில் இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு 1849ஆக உயர்வு.


கோவை: கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருவதைத் தொடர்ந்து, கிணத்துக்கடவில் இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு 1849ஆக உயர்வு.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தொற்றின் பாதிப்பு சில நாட்களாகவே குறைந்து வருகிறது.

இந்தநிலையில், இன்று கிணத்துக்கடவில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், கிணத்துக்கடவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,849 பேரில் 1,731 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனிடையே இன்று கொண்டம்பட்டி, கிணத்துக்கடவு நகர பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 102 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...