கிணத்துக்கடவு அருகே 10.நெம்பர் முத்தூரில் கொரோனா பரிசோதனை முகாம்!

கோவை: கிணத்துக்கடவு அருகே 10.நெம்பர் முத்தூரில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.


கோவை: கிணத்துக்கடவு அருகே 10.நெம்பர் முத்தூரில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.

இன்னொருபுறம் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தொற்று உறுதி செய்யும் பகுதிகளில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று கிணத்துக்கடவு அருகே உள்ள 10.நெம்பர் முத்தூர் பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது

இதில் அந்த பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரிடம் இருந்து கொரோனா பரிசோதனைக்கான சளிமாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனை எடுக்கபட்டவர்கள் முடிவுகள் வரும் வரை வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவ குழுவினர் வலியுறுத்தினர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...