பொள்ளாச்சியில் இன்று 62 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..!

பொள்ளாச்சி: கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், பொள்ளாச்சியில் இன்று ஒரே நாளில் 62 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


பொள்ளாச்சி: கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், பொள்ளாச்சியில் இன்று ஒரே நாளில் 62 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. பொள்ளாச்சி நகர் பகுதியில் 21 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 12 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 29 பேருக்கும் என இன்று 62 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதியாகி உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நோய் பாதித்த பகுதிகளில் சுகாதாரத் துறையினர் கண்காணித்து, கிருமிநாசினி அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நோய் பரவாமல் தடுக்க பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தி வருகின்றனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...