கிணத்துக்கடவில் புதிதாக இன்று 48 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி..!

கோவை: கிணத்துக்கடவில் புதிதாக இன்று 48 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவை: கிணத்துக்கடவில் புதிதாக இன்று 48 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை மிகக் கடுமையாக அதிகரித்து வருகிறது. கிணத்துக்கடவு பகுதியில் மே-23ம் தேதி வரை 1,200பேருக்கு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு இருந்தது.

இந்தநிலையில், கிணத்துக்கடவு பகுதியில் மே-24ம் தேதியான இன்று மேலும் 48 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா பெருந்தொற்றால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,200-ல் இருந்து 1,248-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...