பொள்ளாச்சியில் இன்று 74 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி..!

பொள்ளாச்சி: கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பொள்ளாச்சியில் இன்று 74 பேருக்கு கொரானா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.


பொள்ளாச்சி: கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பொள்ளாச்சியில் இன்று 74 பேருக்கு கொரானா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகமாகக் கொரோனா பரவி வருகிறது. இதைத் தடுக்கும் பொருட்டு சுகாதாரத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்று பொள்ளாச்சி நகர் பகுதியில் 20 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 22 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 32பேருக்கும் என 74 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், நோய்த்தொற்று ஏற்பட்ட இடங்களில் கிருமி நாசினித் தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...