கிணத்துக்கடவில் இன்று ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி..!

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் நாள்தோறும் கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் நாள்தோறும் கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் நாள்தோறும் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கிணத்துக்கடவு பகுதியில் மே-19ம் தேதி வரை 1,106பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது.

இந்தநிலையில், கிணத்துக்கடவு பகுதியில் மே-20ம் தேதியான இன்று ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால், கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,106 இருந்து 1,136 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...