கீரையின் வகைகளும் அதன் அற்புத பயன்களும்...!

அகத்தி கீரை - ரத்தத்தை சுத்தமாக்கி பித்தம் தனியும். முருங்கைக் கீரை - நீரழிவை நீக்கி, கண் பார்வை அதிகரிக்க செய்யும்.

அகத்தி கீரை - ரத்தத்தை சுத்தமாக்கி பித்தம் தனியும். முருங்கைக் கீரை - நீரழிவை நீக்கி, கண் பார்வை அதிகரிக்க செய்யும்.

கல்யாணி முருங்கை - சளி, இருமல் நீங்கும்.

 

முள்ளங்கி கீரை - நீர் அடைப்பு நீங்கும். 

 

மணத்தக்காளிக் கீரை - வாய், வயிற்றுப்புண்ணை ஆற்றும்.

 

பருப்புக் கீரை - பித்தம், உடல் சூடு குறைக்கும். 

 

தூதுவளைக்கீரை - ஆண்மையை பெருக்கும். சரும நோய், சளியை போக்கும்.

 

பொன்னாங்கன்னி - மேனி அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும்.

 

காசினிக்கீரை - சிறுநீரகத்தை செயல்படவைக்கும்.

 

புளிச்ச கீரை - கல்லீரல் பலமாகும். மாலைக் கண்நோய் நீங்கும்.

 

பசளைக்கீரை  - தசைகளை பலமடையச் செய்யும். 

 

சுக்கா கீரை - ரத்த அழுத்தம் மற்றும் மூலத்தை போக்கும்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...