காதில் பூச்சி புகுந்துவிட்டால் என்ன செய்வது?

காதுக்குள் பூச்சி கொள்வது என்பது ஒரு பெரிய இம்சையாகும். அது உங்களை நிம்மதியாக இருக்கவிடாது. இது வாழ்க்கையில் ஒரு தடவையாவது அனைவருக்கு நடக்கும் ஒரு விஷயம். பெரும்பாலும் இது குழந்தைகளுக்கு தான் நடக்கும். காது மிகவும் சென்சிடிவான பகுதி. காதிற்குள் இருக்கும் பகுதிகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். இந்த பகுதியில் காதிற்குள் பூச்சி புகுந்துவிட்டால் எப்படி வெளியே எடுப்பது என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆலிவ் ஆயில் 

காதிற்குள் பூச்சி புகுந்துவிட்டால் ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயிலை சில துளிகள் காதிற்குள் விடுங்கள். காதிற்குள் ஆயில் இருக்கும் போது பூச்சியால் காதிற்குள் இருக்க முடியாது எனவே ஆயிலுடன் சேர்ந்து பூச்சியும் வெளியில் வந்துவிடும். Read more...

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...