உங்கள் தலைமுடி உதிர்வதற்கான முக்கிய உடல் நலக் காரணங்கள் எவை எனத் தெரியுமா?



தனது காதலனுக்காக கோட்டையை ஏற தனது நீண்ட கூந்தலை கொடுத்த ஜெர்மன் அழகான பெண் ராப்புன்ஷல் கதாபாத்திரத்தை நாம் நமது சிறு வயதில் இந்த கதையை அறிந்து இருக்கிறோம் அல்லவா.

அந்த மாதிரி நீண்ட கூந்தலை நாம் நம் வீட்டிலேயே பெறுவதற்கு முன் அதற்கான சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்பொழுது தான் உங்கள் தன்னம்பிக்கையையும் வளரும். முதலில் இதைப்பற்றி நீங்கள் கவலைப்படுவதை நிறுத்த வேண்டும்.

நமது தலையில் உள்ள ஒவ்வொரு முடியிழையும் புரோட்டீனால் நிற்கிறது. இந்த புரோட்டீன் தான் கெராட்டீன் என்று அழைக்கப்படுகிறது. இது தான் நமது உடலை முடியிழைகளோடு இணைக்கிறது.

ஒரு சாதாரண மனிதனின் தலையில் 1,20,000-1,50,000 முடியிழைகள் இருக்கின்றனர். அதே நேரத்தில் சில முடியிழைகள் வளரும் நிலையில் தான் இருக்கும். 1/2 அங்குலம் வீதம் ஒரு மாதத்திற்கு என்று பல வருடங்கள் வளரும். 

பிறகு 3-4 மாதங்கள் அது ஓய்வு நிலையில் இருந்து முடி உதிர்தல் ஏற்பட்டு புதிய முடியிழைகள் வளரத் தொடங்கும். ஒரு ஆரோக்கியமான மனிதன் என்றால் ஒரு நாளைக்கு 100 முடியிழைகள் வரை உதிரலாம். ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் மட்டுமே முடி நன்றாக வளரத் தொடங்கும்.

சில பேருக்கு உதிர்தல் பிரச்சினை நின்று விடும் ஆனால் எல்லாருக்கும் அது நடக்காது. எனவே தான் என்னென்ன காரணத்தால் முடி உதிர்தல் ஏற்படுகிறது என்பதை இக்கட்டுரையில் பார்க்க போகிறோம். Read more...

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...