பூமலூர் பகுதியில் வியாழக்கிழமை (13.06.2019) மின்தடை!

கோவை மாவட்டம், பூமலூரில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 13.06.2019 (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், பூமலூரில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 13.06.2019 (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

1. மங்கலம்

2. பூமலூர்

3. மலைக்கோவில்

4. அஹ்ரஹாரபுதூர்

5. பள்ளிபாளையம்

6. இடுவாய் ஒரு பகுதி

7. பாரதிபுரம் ஒரு பகுதி

8. சீரணபாலயம் 

9. கிடாதுரை புதூர்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...