சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையே கோடைக்கால சிறப்பு சுவிதா ரயில் இயக்கம்

கோவை : கோடைக்கால சீசனை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையே சிறப்பு சுவிதா ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை : கோடைக்கால சீசனை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையே சிறப்பு சுவிதா ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- ரயில் எண். 82643 சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் சுவிதா சிறப்பு ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் ஏப்ரல் மாதம் 16 மற்றும் 30-ம் தேதிகளில் இரவு 7 மணியளவில் புறப்படுகிறது. புறப்படும் நாளில் இருந்து மறுநாள் காலை 11.05 மணிக்கு நாகர்கோவில் ரயில்நிலையம் சென்றடைகிறது. 

இந்த கோடைக்கால சிறப்பு சுவிதா ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்குகியது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...