01.12.2018 அன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

01.12.2018 அன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

தெக்கலூர் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 01.12.2018 (சனிக்கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

1) வடுகபாளையம் 

2) சென்னியாண்டவர் கோயில்

3) விநோபா நகர் 

4) விராலிகாடு

5) ராயர்பாளையம் 

6) தண்ணீர்பந்தல்

7) செங்காளிபாளையம் 

8) திம்மினியாம்பாளையம்

9).வெள்ளாண்டிபாளையம் 

10).பள்ளக்காடு

11).சாவக்காட்டு பாளையம் 

12).தண்டுக்காரபாளையம்

13).சேவூர் 

14).குளத்துப்பாளையம் 

15).வளையபாளையம்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...