22.10.2018 அன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவை மாவட்டம், சீரநாயக்கன்பாளையம், மாதம்பட்டி மற்றும் தேவராயபுரம் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 22.10.2018 (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், சீரநாயக்கன்பாளையம், மாதம்பட்டி மற்றும் தேவராயபுரம் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 22.10.2018 (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

சீரநாயக்கன்பாளையம்:

1. சீரநாயக்கன்பாளையம்

2. பாப்பநாயக்கன் புதூர்

3. வடவள்ளி

4.. வேடப்பட்டி

5. வீரகேரளம்

6. தெலுங்குபாளையம்  

7. வேலாண்டிபாளையம் 

8. சாய்பாபா காலனி

9. சுண்டபாளையம்(ஒரு பகுதி)

10. செல்வபுரம்

11. களிக்கநாய்க்கன்பாளையம் 

12. பூச்சியூர்

மாதம்பட்டி:

1. மாதம்பட்டி

2. ஆலாந்துறை

3. குப்பனூர்

4. கரடிமடை

5. பூண்டி

6. செம்மேடு

7. குளத்துப்பாளையம்

8. தீத்திப்பாளையம்

9. பேருர்

10. கவுண்டனூர்

11. பேருர்செட்டிபாளையம்

தேவராயபுரம்: 

1. தேவராயபுரம்

2. தொண்டாமுத்தூர்

3. முத்திபாளையம்

4. புத்தூர்

5. தென்னம்மநல்லூர்

6. போளுவாம்பட்டி

7. விராலியூர்

8. நரசிபுரம்

9. ஜார்நாயக்கன்பாளையம்

10. கெம்பனூர்

11. கலிக்கநாய்க்கன்பாளையம்

12. காளம்பாளையம்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...