12.10.2018 அன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவை, இச்சிப்பட்டி பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 12.10.2018 (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, இச்சிப்பட்டி பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 12.10.2018 (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சிப்பட்டிபகுதியில்:-

1. இச்சிப்பட்டி

2. தேவராயன்பாளையம்

3. கோம்பக்காடு

4. கோம்பக்காடுபுதூர்

5. கள்ளப்பாளையம்

6. கருகம்காளையம்

7. பெத்தாம்பூச்சிபாளையம்

8. செந்தேவிபாளையம்

9. குமாரபாளையம்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...