29.09.2018 அன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஏரிப்பாளையம் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 29.09.2018 (நாளை) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏரிப்பாளையம் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 29.09.2018 (நாளை) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

1. ஏரிபாளையம்

2. காமநாயக்கன்பாளையம்

3. புதுப்பாளையம்

4. ஆலாம்பாளையம்

5. தண்ணீர்பந்தல்பாளையம்

6. நல்லிக்கவுண்டம்பாளையம்

7. வெங்கல்பாளையம்

8. சேரன் நகர்

9. புதுநல்லூர்

10. சூரிபாளையம்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...