07.09.2018 அன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவை, சோமையம்பாளையம், சோமனூர், காளிபாளையம், இளச்சிபாளையம் மற்றும் கருமத்தம்பட்டி பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 07.09.2018 (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை, சோமையம்பாளையம், சோமனூர், காளிபாளையம், இளச்சிபாளையம் மற்றும் கருமத்தம்பட்டி  பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 07.09.2018 (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சோமையம்பாளையம் பகுதியில்:-

1.யமுனா நகர்

2.காலப்பநாய்க்கன்பாளையம்

3.ஜிசிடி நகர்

4.கேடிஎன் பாளையம்

5.மருதம் நகர்

6.நவாவூர் பிரிவு

7.பாரதியார் யூனிவர்சிட்டி

8.சோமையம்பாளையம்

9.வசந்தம் நகர்

10.ஐஓபி காலனி

11.மருதமலை

12.அகர்வால் ரோடு

13.கணுவாய்

14.கேஎன்ஜி புதூர்

15.தடாகம் ரோடு

சோமனூர் பகுதிகள்:-

1. சோமனூர்

2. கருமத்தம்பட்டி

3. கிருஷ்ணாபுரம்

4. சாமளாபுரம்

5. ராமாட்சிபாளையம்

6. தொட்டிபாளையம்

7. செந்தில்நகர்

8. பரமசிவன்பாளையம்

9. கணியூர் ஒரு பகுதி

10. செகுடந்தாளி

இளச்சிபாளையம் பகுதிகள்:-

1. இளச்சிபாளையம்

2. செகுடந்தாளி

காளிபாளையம் பகுதிகள்:-

1. காளிபாளையம் ஒரு பகுதி

2. அய்யம்பாளையம் ஒரு பகுதி

கருமத்தம்பட்டி பகுதிகள்:-

1. ராயர்பாளையம்

2. கருமத்தம்பட்டி நால்ரோடு

3. தண்ணீர்பந்தல்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...