21.08.2018 அன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

கே.வி. வஞ்சிபாளையம் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 21.08.2018 (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கே.வி. வஞ்சிபாளையம் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 21.08.2018 (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

1. வஞ்சிபாளையம்

2. கனியம்பூண்டி

3. வேங்கமேடு

4. வளையபாளையம்

5. சமன்தன்கோட்டை

6. அனந்தபுரம்

7. செம்மாண்டபாளையம்

8. செம்மாண்டபாளையபுதூர்

9. கோதபாளையம்

10. முருகம்பாளையம்

11. கவிளிபாளையம்

12. சோளிபாளையம்

13. வேலம்பாளையம்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...