24.07.2018 அன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

நெகமம் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 24.07.2018 (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அத்துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெகமம் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 24.07.2018 (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அத்துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

1. நெகமம்.

2. ஆவலப்பம்பட்டி .

3. கொண்டேகவுண்டம்பாளையம்.

4. சின்னநெகமம்.

5. இராமச்சந்திராபுரம் .

6. காட்டம்பட்டி.

7. அரசூர்.

8. மொகவனூர்.

9. வி.வேலூர்.

10. மூங்கில்தொழுவு.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...