05.07.2018 அன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவை சோமனூர், காளிபாளையம், கருமத்தம்பட்டி மற்றும் இளச்சிபாளையம் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 05.07.2018 (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை சோமனூர், காளிபாளையம், கருமத்தம்பட்டி மற்றும் இளச்சிபாளையம் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 05.07.2018 (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

சோமனூர் பகுதிகள்:

1. சோமனூர்

2. கருமத்தம்பட்டி

3. கிருஷ்ணாபுரம்

4. சாமளாபுரம்

5. ராமாட்சிபாளையம்

6. தொட்டிபாளையம்

7. செந்தில்நகர்

8. பரமசிவன்பாளையம்

9. கணியூர் ஒரு பகுதி

இளச்சிபாளையம் பகுதிகள்:

1. இளச்சிபாளையம்

2. செகுடந்தாளி

காளிபாளையம் பகுதிகள்:

1. காளிபாளையம் ஒரு பகுதி

2. அய்யம்பாளையம் ஒரு பகுதி

கருமத்தம்பட்டி à®ªà®•ுதிகள்:

1. ராயர்பாளையம்

2. கருமத்தம்பட்டி நால்ரோடு

3. தண்ணீர்பந்தல்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...