20.06.2018 அன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

கே வி வஞ்சிப்பாளையம் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 20.06.2018 (புதன் கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கே வி வஞ்சிப்பாளையம் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 20.06.2018 (புதன் கிழமை)  காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

1. வஞ்சிப்பாளையம்

2. கணியம்பூண்டி

3. வெங்கமேடு

4. வலையம்பாளையம்

5. சமந்தக்கோட்டை

6. ஆனந்தபுரம்

7. செம்மண்டம்பாளையம்

8. செம்மண்டம்பாளையம் புதூர்

9. முருகம்பாளையம்

10. கவிலிபாளையம்

11.சோலிபாளையம்

12.வேலம்பாளையம்

13.கோதபாளையம்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...