10.05.2018 அன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவை மாவட்டம், மாதம்பட்டி மற்றும் தேவராயபுரம் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 10.05.2018 (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை மாவட்டம், மாதம்பட்டி மற்றும் தேவராயபுரம் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 10.05.2018 (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

1. மாதம்பட்டி

2. குப்பனூர்

3. கரடிமடை

4. சென்னனூர்

5. ஆலாந்துறை

6. இருட்டுபள்ளம்

7. செம்மேடு

8. பூண்டி

9. சிறுவாணி

10. குளத்துப்பாளையம்

11. தாளியூர்

12. சுண்டபாளையம்

13. கலிக்கநாய்க்கன்பாளையம்

14. தீத்திப்பாளையம்

15. காளம்பாளையம்

16. பேருர்

17. கவுண்டனூர்

18. பேருர்செட்டிபாளையம்

19. தொண்டாமுத்தூர்

20. முத்திபாளையம்

21. புத்தூர்

22. தென்னம்மநல்லூர்

23. போளுவாம்பட்டி

24. நரசிபுரம்

25. விராலியூர்

26. காளியண்ணன் புதூர்

27. காளிநாயக்கன்பாளையம்

28. தேவராயபுரம்

29. கெம்பனூர்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...