சீரநாயக்கன்பாளையம் பகுதியில் புதன்கிழமை (25.10.2017) மின்தடை!

சீரநாயக்கன்பாளையம் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 25.10.2017 (புதன்கிழமை) காலை 9 மணி மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

1. சீரநாயக்கன்பாளையம்

2. பாப்பநாயக்கன் புதூர்

3. வடவள்ளி

4. வேடப்பட்டி

5. வீரகேரளம்

6. மருதமலை

7. தெலுங்குபாளையம்

8. சுண்டபாளையம்

9. வேலாண்டிபாளையம் 

10. சாய்பாபா காலனி

11. செல்வபுரம்

12. பஜார் வீதி (33-வது வார்டு)

13. பொன்னயராஜபுரம்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...