கிணத்துக்கடவு மற்றும் கணியூர் பகுதியில் வியாழகிழமை (31.08.2017) மின்தடை!


கோவை மாவட்டம், கிணத்துக்கடவு துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 31.08.2017 (வியாழகிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் கணியூர் துணைமின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் அப்பகுதியில் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

கிணத்துக்கடவு பகுதிகள்

1. கிணத்துக்கடவு

2. வடபுதூர்

3. கல்லாபுரம்

4. சொக்கனூர்

5. வீரப்பகவுண்டனூர்

6. முத்துக்கவுண்டனூர்

7. கொண்டம்பட்டி

8. அரசம்பாளையம்

9. காரச்சேரி

10. வடசித்தூர்

11. கல்லாங்காட்டுபுதூர்

12. சிங்கராம்பாளையம்

13. சிங்கையன்புதூர்

14. நெ.10 முத்தூர்

15. சங்கராயபுரம்

16. கோவிந்தாபுரம்

17. சென்றாம்பாளையம்

18. வேலாயுதம்பாளையம்

19. தாமரைக்குளம்

20. நல்லட்டிபாளையம்

21. பட்டணம்

22. செட்டியக்காபாளையம்

23. சொலவம்பாளையம்

24. குமாரபாளையம்

25. தேவரடிபாளையம்

26. கோதவாடி கோடங்கிபாளையம்

கணியூர் பகுதிகள்:


1. ராசிபாளையம்

2. அருகம்பாளையம்

3. கணியூர்

4. ஷீபா நகர்

5. கொள்ளுப்பாளையம்

6. சுப்புராயம்பாளையம்

7. தென்னம்பாளையம்

8. ஊத்துப்பாளையம்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...