மில்கோவில்பாளையம் பகுதியில் புதன்கிழமை (30.08.2017) மின்தடை!

மில்கோவில்பாளையம் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 30.08.2017 (புதன்கிழமை) காலை 9 மணி மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

1. மில்கோவில்பாளையம்

2. காளியண்ணன்புதூர் 

3. சந்தேகவுண்டன்பாளையம் 

4. குள்ளிச்செட்டிபாளையம் 

5. கக்கடவு 

6. சோழனூர் 

7. செங்குட்டுப்பாளையம் 

8. மேட்டுப்பாளையம் 

9. சூலக்கல்  

10. தேவராயபுரம் 

11. சென்னியூர் 

12. வடக்கிபாளையம் 

13. ஆதியூர் 

14. ஜாமின்காளியாபுரம் 

15. பெரும்பதி

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...