சீரநாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை மின்தடை!

சீரநாயக்கன்பாளையம் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 24.05.2017 நாளை (புதன்கிழமை) காலை 9 மணி மாலை 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

1. சீரநாயக்கன்பாளையம்

2. பாப்பநாயக்கன் புதூர்

3. வடவள்ளி

4. வேடப்பட்டி

5. மருதமலை

6. வீரகேரளம்

7. வேலாண்டிபாளையம்

8. சாய்பாபா காலனி

9. செல்வபுரம்

10. சுண்டபாளையம்

11. பஜார் வீதி (33-வது வார்டு)

12. பொன்னயராஜபுரம்

13. தெலுங்குபாளையம்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...