சூலூர் பகுதியில் நாளை மின்தடை!


கோவை, சூலூர் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 03.05.2017 நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

1. சூலூர் 

2. பி.எஸ். நகர் 

3. டி.எம். நகர் 

4. கண்ணம்பாளையம் 

5. ரங்கநாதபுரம் 

6. காங்கேயம்பாளையம் 

7. எம்.ஜி. புதூர்

8. ராவுத்தர்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...