மயிலம்பட்டி பகுதியில் நாளை (23.02.2017) மின்தடை!


மயிலம்பட்டி பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 23.02.2017 நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரைகீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

1. கரையாம்பாளையம்

2. சின்னியம்பாளையம்

3. மயிலம்பட்டி

4. ஆர்.ஜி.புதூர்

5. கைகோலாம்பாளையம்

6. வெங்கிட்டாபுரம்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...