சூலூர் மற்றும் நீலாம்பூர் பகுதியில் நாளை மின்தடை!



சூலூர் மற்றும் நீலாம்பூர் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 04.01.2017 (புதன்கிழமை) அன்று காலை 9:00 மணி முதல் 2:00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

சூலூர் பகுதிகள்:-

1.சூலூர் 

2.பி.எஸ் நகர் 

3.டி.எம் நகர் 

4.கண்ணம்பாளையம் 

5.ரங்கநாதபுரம் 

6.காங்கேயம்பாளையம் 

7.எம்.ஜி புதூர்

8.ராவுத்தர்

நீலாம்பூர் பகுதிகள்:-

1.நீலாம்பூர்

2.முதலிபாளையம்

3.செரயாம்பாளையம்

4.வெள்ளானப்பட்டி

5.பவுண்டரி அசோசியேசன் 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...