பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உடுமலை பூளவாடி துணை மின் நிலைய பகுதிகளில் மின் தடை செய்யப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி துணை மின் நிலையம் பகுதியில் பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. 

அந்த சமயம் பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியம் துறை, மானூர்பாளையம், பெரிய குமாரபாளையம், முண்டு வேலம் பட்டி, வடுகபாளையம், பொட்டிக்கம்பாளையம், ஆத்து கிணத்துப் பட்டி, சுங்காரமுடக்கு, முத்துசமுத்திரம், கொள்ளுப்பாளையம், லிங்கம நாயக்கன்புதூர், ஆமந்தகடவு, சிக்கனூத்து, சுங்காரமுடக்கு, குடிமங்கலம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...