அரசு இ-சேவை மையங்களில் மின்னணு சான்றிதழ் பெறலாம் என கருவூல அலுவலர் தகவல்

தமிழ்நாடு அரசு கேபில் டிவி நிறுவனம் தமிழகம் முழுவதும் 486 அரசு இ-சேவை மையங்களை அமைத்து அரசின் பல்வேறு துறைகள் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது.

தற்போது கூடுதல் சேவையாக கடந்த 2016 நவம்பர் 24ம் தேதி முதல் ஓய்வூதியதாரர்களுக்கு மின்னணு வாழ்வு சான்றிதழ் வழங்கும் சேவை துவங்கப்பட்டுள்ளது.

மின்னணு வாழ்வு சான்றிதழ் பெற விரும்பும் ஓய்வூதியர்கள் இந்நிறுவனத்தின் இ-சேவை மையத்தில் தங்களது ஆதார் எண்ணை தெரிவித்து, கைவிரல் ரேகையைப் பதிவு செய்து, ஓய்வூதியம் தொடர்பான தகவல்களை தெரிவித்தால் அவர்களுக்கு மின்னணு வாழ்வு சான்றிதழ் அச்சிட்டு வழங்கப்படும்.

இதற்கு சேவைக் கட்டணமாக ரூ.10 மட்டும் வசூழிக்கப்படும் என கோவை மாவட்ட கருவூல அலுவலர் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...