கீரணத்தம் மற்றும் சகாரா பகுதியில் நாளை மின்தடை!

கீரணத்தம் மற்றும் சகாரா பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 22.12.2016 நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரைகீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

 

கீரணத்தம் பகுதிகள்:-

1. கீரணத்தம்

2. ஐ.டி.பார்க்

3. சின்ன மேட்டுப்பாளையம்

4. இடிகரை

5. வருதியாம்பாளையம்

6. வெள்ளக்கிணறு ஹவுசிங்யூனிட்

7. அத்திப்பாளையம்

 

சகாரா பகுதிகள்:-

1. சரவணம்பட்டி ஒரு பகுதி

2. விஸ்வாசபுரம்

3. ரெவின்யூ நகர்

4. கரட்டுமேடு

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...