ஏரிபாளையம் பகுதியில் நாளை மின்தடை!

ஏரிபாளையம் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 19.12.2016 நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரைகீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

1. காமநாயக்கன்பாளையம்

2. ஏரிபாளையம்

3. புதுபாளையம்

4. நல்லிக்கவுண்டன்பாளையம்

5. ஆலம்பாளையம் 

6. புதுநல்லூர்

7. சூரிபாளையம் 

8. சேரன் நகர்

9. தண்ணீர்பந்தல் பாளையம்

10. வெங்கிகல்பாளையம்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...