மடத்துக்குளம் சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு

மடத்துக்குளம் துணைமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால், மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பாப்பான்குளம், சோழமாதேவி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்சார வாரியம் தகவல்.


திருப்பூர்: திருப்பூர் மடத்துக்குளம் துணைமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மடத்துக்குளம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொழுமம், காரத்தொழுவு, கடத்தூர் பீடர்களுக்குஉட்பட்ட மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பாப்பான்குளம், சோழமாதேவி, வேடப்பட்டி, கணியூர், காரத்தெழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமரைப்பாடி, சீலநாயக்கன்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டி புதூர், கருப்புசாமி புதூர், அ.க.புதூர், எல்ஜி புதூர், ரெட்டிபாளையம் போத்தனூர், மடத்தூர், மயிலாபுரம், நல்லெண்ணெ கவுண்டன் புதூர், குளத்துப்பாளையம், நல்லூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...