அக். 11ம் தேதி மின் தடை - சீரநாயக்கன்பாளையம், மாதம்பட்டி, தேவராயபுரம் மற்றும் தொண்டாமுத்தூர் பகுதிகளில் மின் தடை அறிவிப்பு..!

சீரநாயக்கன்பாளையம், மாதம்பட்டி, தேவராயபுரம் மற்றும் தொண்டாமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக, அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அக்டோபர் (11-10-2022) 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை சீரநாயக்கன்பாளையம், மாதம்பட்டி, தேவராயபுரம் மற்றும் தொண்டாமுத்தூர் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 11.10.2022 (செவ்வகிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீ.நா.பாளையம்‌ துணை மின்‌ நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்:

1.சீரநாயக்கன்பாளையம்‌

2.பாப்பநாயக்கனார்தூர்‌

3.வடவள்ளி

4.வேடபட்டி

5.வீரகேரளம்‌

6.தெலுங்குபாளையம்‌

7.வேலாண்டிபாளையம்‌

8.சாய்பாபா காலனி

9.சுண்டபாளையம்‌ (ஒரு பகுதி)

10.செல்வபுரம்‌

மாதம்பட்டி துணை மின்‌ நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்:

1.மாதம்பட்டி

2.ஆலாந்துறை

3.குப்பனூர்‌

4.கரடிமடை

5.பூண்டி

6.செம்மேடு

7.தீத்திப்பாளையம்‌

8.பேரூா்‌

9.கவுண்டனூர்‌

10.பேருா்‌ செட்டிபாளையம்‌

11.காளம்பாளையம்‌

தேவராயபுரம்‌ துணை மின்‌ நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்:

1.தேவராயபுரம்‌

2.போளுவாம்பட்டி

3.விரலியூர்‌

4.நரசீபுரம்‌

3.J.N. பாளையம்‌

6.காளியண்ணன்புதார்‌

7.புத்தூர்‌

8.தென்னமநல்லூர்‌

9.கொண்டையம்பாளையம்‌

10.தென்றல்‌ நகா்‌

தொண்டாமுத்தூர்‌ துணை மின்‌ நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்:

1.தொண்டாமுத்தார்‌

2.கெம்பனூர்‌

3.முத்திபாளையம்‌

4.கலிக்கநாயக்கன்பாளையம்‌

5.பூச்சியூர்

6.புதுப்பாளையம்‌

7.தீனம்பாளையம்‌

8.உலியம்பாளையம்‌

9.தளியூர்

10.குளத்துப்பாளையம்‌

11.மேற்கு சித்திரை சாவடி ஆகிய பகுதிகளில் வரும் 13 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...