சீரநாயக்கன்பாளையத்தில் நவ. 23ம் தேதியன்று மின் தடை


சீரநாயக்கன்பாளையத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமறிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் நவம்பர் 23ம் தேதியன்று (நாளை) அத்துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.

 

சீரநாயக்கன்பாளையத்தில் மின் தடை ஏற்படும் பகுதிகள்:-

 

  1. சீரநாயக்கன்பாளையம்
  2. பாப்பநாயக்கன் புதூர்
  3. வடவள்ளி
  4. வேடப்பட்டி
  5. மருதமலை
  6. வீரகேரளம்
  7. வேலாண்டிபாளையம்
  8. சாய்பாபா காலனி
  9. செல்வபுரம்
  10. சுண்டபாளையம்
  11. பஜார் வீதி (33-வது வார்டு)
  12. பொன்னயராஜபுரம்
  13. தெலுங்குபாளையம்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...