மத்திய அரசின் பத்ம விருதுக்கு பொதுமக்கள் பரிந்துரை செய்ய செப்டம்பர் 15 கடைசி நாள் - உள்துறை அமைச்சகம்.

கல்வி, கலை, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசின் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. பத்ம விருதுகளுக்காக பொதுமக்கள் தங்கள் பரிந்துரையை செப்.15ஆம் தேதிக்குள் www.awards.gov.in என்ற வலைத்தள பக்கத்தில் பதிவு செய்யலாம்.


டெல்லி: கடந்த 1954ம் ஆண்டு முதல் பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கல்வி, கலை, அறிவியல், விளையாட்டு, இலக்கியம், மருத்துவம், சமூக சேவை, தொழில்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 2023ம் ஆண்டுக்கான விருதுக்கு தகுதியானவர்களை பொதுமக்களும் பரிந்துரை செய்யலாம்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...