சூலூர் பகுதியில் நவம்பர் 2 அன்று மின்தடை

சூலூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளைமறுநாள் நடைபெறுவதால் 02/11/2016 புதன்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் 2:00 மணி வரை சூலூர் மற்றும் அதன் சுட்டு வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் தடைசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதி:-

1.சூலூர் 
2.பி.எஸ் நகர் 
3.டி.எம் நகர் 
4.கண்ணம்பாளையம் 
5.ரங்கநாதபுரம் 
6.காங்கேயம்பாளையம் 
7.எம்.ஜி புதூர்
8.ராவுத்தர்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...