ஆர்ப்பாட்டத்திடலில் கலை நிகழ்ச்சிகள் செய்து அசத்தும் ஆயுத கலைக்குழுவினர்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து 5-வது நாளாக கோவை வ.உ.சி மைதானத்தில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்ட  இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களை உற்சாகபடுத்த கோவை ஆயுத கலைக்குழுவினர் ஆர்ப்பாட்டத்திடலில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். சிலம்பாட்டம், தெரு நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பாரம்பரிய நிகழ்வுகளை காணும் இளைஞர்கள் ஆர்ப்பரித்து  தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.











Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...