பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசு?


பவானி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடியை அடுத்த தேக்குவட்டை என்ற இடத்திலும் மஞ்சக்கண்டி என்ற இடத்திலும் கேரள அரசு தடுப்பனை கட்ட முடிவு செய்துள்ளது. அணை கட்டுவதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளன.



இதற்காக அந்த பகுதிகளில் கட்டுமானப் பொருட்கள் குவித்து வைக்கபட்டுள்ளன. இந்த தடுப்பணையின் உயரம் 12 அடி அகலம் 30அடி நீளம் மற்றும் 200 அடி ஆழம் வரை இருக்கக்கூடும் என முதற்கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன. கேரள அரசின் இந்த முயற்சியால் கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாவர்.

முன்னதாக, சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி பள்ளத்தாக்கில் கேரள அரசு அணை கட்ட மேற்கொண்ட நடவடிக்கைகளை நிறுத்திவைக்க அம்மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு இரு இடங்களில் தடுப்பணை கட்ட இருப்பது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து, கேரள அரசை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பிலும், ம.தி.மு.க சார்பிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...